1996இல் ஒப்பந்த அடிப்படையில் வேலையில் சேர்ந்த இவர்களை மாநகராட்சி நிரந்தரம்....
1996இல் ஒப்பந்த அடிப்படையில் வேலையில் சேர்ந்த இவர்களை மாநகராட்சி நிரந்தரம்....
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் மேல்நிலை நீர்த்தொட்டி பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பாக (சிஐடியு இணைப்பு) குடவாசலில் உள்ள எம்.எஸ்.கே.திருமண மண்டபத்தில் ஒன்றிய மாநாடு நடைபெற்றது.மாநாட்டுக்கு மாவட்ட கவுரவத் தலைவர் டி.கலியமூர்த்தி தலைமை வகித்தார்